Page Loader

உளவுத்துறை: செய்தி

28 Jun 2025
இந்தியா

R&AW உளவுத்துறையின் புதிய தலைவராக பராக் ஜெயின் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமனம்

இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (R&AW) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின், இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

26 Jun 2025
கடற்படை

ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது

டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

'வன்முறையை ஊக்குவிக்க காலிஸ்தானியர்கள் கனடாவைப் பயன்படுத்துகிறார்கள்': இந்தியாவின் கூற்றை உறுதிப்படுத்திய உளவு நிறுவனம்

கனடாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS), காலிஸ்தானி தீவிரவாதிகள் தங்கள் மண்ணில் இருந்து செயல்படுவதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.

16 Jun 2025
பிரிட்டன்

பிரிட்டனின் வெளிநாட்டு உளவுப்பிரிவான எம்ஐ 6 அமைப்புக்கு முதல் முறையாக பெண் தலைவராக நியமனம்

பிரிட்டன் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்றான எம்ஐ 6 உளவுத்துறையின் தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

01 Jun 2025
என்ஐஏ

பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுக்கான உளவு பார்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை (மே 31) அன்று எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

24 May 2025
குஜராத்

குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது 

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கட்ச் பகுதியைச் சேர்ந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹிலை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.

21 May 2025
பஹல்காம்

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா 

புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை? 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைதான 11 பேருக்கு கிடைக்கக்கூடிய தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பின் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், இந்திய அதிகாரிகள் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

19 May 2025
ஹரியானா

உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான்

டிராவல் வித் ஜோ என்ற பயண வீடியோக்கள் மூலமாக பிரபலமான இன்ஸ்டாகிராமர் மற்றும் யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை பாகிஸ்தானிற்காக உளவு பார்த்தாக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்

பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை, நாட்டிற்கு "நம்பகமான உளவுத்துறை" கிடைத்துள்ளதாகவும், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.

24 Apr 2025
புலனாய்வு

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்? 

பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

09 Apr 2025
இந்தியா

26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14 Feb 2025
விஜய்

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு; மற்ற பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?

தமிழக அரசியல் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு 'Y' வகை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அடுத்த சிஐஏ தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி காஷ் படேல்! யார் இவர்?

டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சமூகங்களில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய குடியரசுக் கட்சியின் முன்னாள் பணியாளரான காஷ்யப் படேலின் பெயர் அடுத்த சிஐஏ இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

30 Oct 2024
கனடா

இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்

வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஒசாமாவின் மகன் ஹம்சா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவருடைய திட்டம் இதுதான்: நிபுணர்கள்

2019இல் இறந்ததாக நம்பப்படும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் புதிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல் 

முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சித் தலைவருமான டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் சதித் திட்டம் தீட்டிவருவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சமீபத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

18 Jun 2024
இந்தியா

நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல் 

ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.

07 Apr 2024
கனடா

கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்

2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

17 Jan 2024
அண்ணாமலை

DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ்

முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர்சேட் உடன், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.

தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

29 Nov 2023
உக்ரைன்

உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்?

உக்ரைனின் உளவுத்துறை தலைவரின் மனைவி ஹெவி மெட்டல் விஷத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை 

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.

31 Oct 2023
கேரளா

கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை

கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.